கருத்தறிதல்
கருத்தறிதல் என்பது, கருத்தை அறிதல் என்று பொருள்படும்.
ஒவ்வொரு கருத்தறிதல் பகுதியிலும், உள்ள முக்கியமான
சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ, அடிகோடிட்டு
அல்லது சில குறிப்புகளையோ எழுதிக்கொள்வது சிறப்பாகும்.
கருத்தறிதல் பகுதியை முதலில் மேலோட்டமாகப்
படிக்கவேண்டும். அதன்பிறகு படிக்கும்போது, சில குறிப்புகளை
எழுதிக்கொள்ளவேண்டும். இறுதியாகப் படிக்கும்போது,
கேள்விகளுக்கான விடைகளை எழுதும் வகையில்
படித்துக்கொள்ளவேண்டும்.
தேர்வுத்தாட்கள்
இனி நீங்கள் சில பயிற்சிகளைச் செய்யப்போகிறீர்கள்.
பயிற்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
Saturday, July 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment